Thursday, 29 November 2012

எட்டுகால்பூச்சி 


-----------------------------------

அடி பெண்ணே 

உனக்கு 
தேவையானபோது 
உபயோகப் படுத்திவிட்டு 

தேவைமுடிந்தவுடன் 
என்னை 
துணை ( கணவன் )என்றுகூடபாராமல் 
கொலை செய்து 
தின்றும்விடுகிறாயே ............ரோஷினி 

No comments:

Post a Comment