
பிரிவு
--------------------------
அதிகமாக
சிரித்தால்
பின்பு
அதிகமாக
அழநேரிடும்
என்று
பலர் சொல்லி
கேள்விபட்டுருக்கிறேன்...........
ஆம்!
நடந்துவிட்டதே
நேற்று
உன்னுடனிருந்த
நேரங்களில்.....
எத்தனை
சந்தோசம்
எவ்வளவு
சிரிப்பு
ஆனந்தம்
மகிழ்ச்சி..........
.எனை மறந்தேன்
சில வேளைகளில்............
ஆனால்
உன்னைபிரிந்த
மறுநிமிடம்
என்
கண்களில்
குளமாய்
நதியாய்
கடலாய்
வழிந்தோடியது
கண்ணீர்...
முடியவில்லை
என்னால்
கட்டுபடுத்த
உன்
நினைவுகளை...........JVJ
No comments:
Post a Comment