JVJ
Tuesday, 25 December 2012
பெண்ணே
சுற்றிவர நினைத்த
என்னை.......உன்
பார்வையெனும்
விழிக்கயிற்றால்
நீ இருக்கும்
வீதியை
சுற்ற வைத்துவிட்டாயே
உனக்கு
இந்த உலகத்தை
காந்த விழியா
இல்லை நீ......
கண்ணழகியா..?.............ரோஷினி
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment