Tuesday, 25 December 2012


பெண்ணே 
சுற்றிவர நினைத்த 
என்னை.......உன் 
பார்வையெனும் 
விழிக்கயிற்றால் 
நீ இருக்கும் 
வீதியை 
சுற்ற வைத்துவிட்டாயே 
உனக்கு 


இந்த உலகத்தை 

காந்த விழியா 
இல்லை நீ...... 
கண்ணழகியா..?.............ரோஷினி

No comments:

Post a Comment